இருமுடி கட்டி யாத்திரை- மறக்கக்கூடாதவை

Loading… இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது.மாலைகள் இருமுடி பைகள் ஆகியவையும் கடைகளில் கிடைக்கிறது.ஐயப்பனின் யாத்திரையில் இருமுடி கட்டி யாத்திரை தொடங்கி சென்று 18 படி ஏறுதல் என்பது தான் முக்கியச் சடங்காகும். இருமுடி இல்லாமல் 18 படி ஏறக்கூடாது. இருமுடியுடன் செல்பவர்களுக்கு தான் ஐயப்பனின் முழுமையான அனுக்கிரகம் கிடைக்கும். இருமுடிபை பச்சை, நீலம், கருப்பு ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கலாம், 3 அடி 1 அடி (அங்குலம்) அகலம் உள்ள துணிபை கடையில் விற்கிறார்கள் இதன் … Continue reading இருமுடி கட்டி யாத்திரை- மறக்கக்கூடாதவை